tag:blogger.com,1999:blog-10899883.post114230209631062696..comments2023-09-09T05:35:28.670-07:00Comments on EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: குழந்தைகளும் கல்விமுறையும்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10899883.post-1142333741494336752006-03-14T02:55:00.000-08:002006-03-14T02:55:00.000-08:00அன்பின் பரஞ்சோதி,பின்னூட்டத்திற்கு நன்றி. கல்வி மு...அன்பின் பரஞ்சோதி,<BR/>பின்னூட்டத்திற்கு நன்றி. கல்வி முறை மட்டுமல்ல, பெற்றோரின் இப்போட்டி மனப்பான்மையும் மாறவேண்டும். படிப்பது என்பது கற்பது என்பதைவிட வேறானது என்பதை உணரும் வரை இக்கொடுமைகள் சிறுவர்களுக்கு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.<BR/> <BR/>நன்றி<BR/>க.சுதாகர்.Sudhakar Kasturihttps://www.blogger.com/profile/10293647858560062378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-1142326175219191202006-03-14T00:49:00.000-08:002006-03-14T00:49:00.000-08:00மிகவும் அவசியமான கட்டுரை. அருமையாக சொல்லியிருக்கீங...மிகவும் அவசியமான கட்டுரை. அருமையாக சொல்லியிருக்கீங்க.<BR/><BR/>இதைப் பற்றி பெற்றோரும் அரசாங்கமும் சிந்திக்க வேண்டும்.<BR/><BR/>நூற்றாண்டு காலமாக ஒரே மாதிரியான கல்விமுறை, காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும்.<BR/><BR/>இன்றைய குழந்தைகள் ஏன் தான் பூமியில் பிறந்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பல்வேறு சங்கிலிகளால் பிணிக்கப்பட்டிருக்கிறார்கள்.<BR/><BR/>இத்தனை கல்விமுறைகள் இருந்தும் குழந்தையின் பொது அறிவுக்கு என்ன செய்தார்கள், சில தொலைக்காட்சிகளில் கேட்கப்படும் வெகு சாதாரண கேள்விகளுக்கும் பதில் தெரியாத பெற்றோர், குழந்தைகள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.<BR/><BR/>இத்தகைய கல்விமுறையை மாற்ற இயக்கம் தொடங்கப்பட வேண்டும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.com