tag:blogger.com,1999:blog-10899883.post7129588822455811413..comments2023-09-09T05:35:28.670-07:00Comments on EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: தெளிவுUnknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10899883.post-54631328460395456462017-10-25T00:25:51.835-07:002017-10-25T00:25:51.835-07:00நன்றாகச் சொன்னீர்கள். தற்சமயம் இந்த மாதிரி பதிவுகள...நன்றாகச் சொன்னீர்கள். தற்சமயம் இந்த மாதிரி பதிவுகள் தேவை.Sundarhttps://www.blogger.com/profile/05188247001278818912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-58809603123864005352015-11-28T06:23:44.711-08:002015-11-28T06:23:44.711-08:00“ஹே அக்னீ, எல்லாத்தையும் பஸ்மமாக்கிடறாய். இந்த நாட...“ஹே அக்னீ, எல்லாத்தையும் பஸ்மமாக்கிடறாய். இந்த நாடக பாவத்தையும் பஸ்பமாக்கு. எல்லா மனுஷாளுக்கும் இருக்கற அழுக்கையெல்லாம் பஸ்பமாக்கு. ” <br /><br />இந்த வரி மனதை துளையிட்டு நமது தினசரி நாடகத்தை கண் முன்னே காட்டுகின்றது, பயம் அது ஒன்றுதான் இன்றளவும் நம்மை வழி நடத்தும் எச்சரிக்கை மணியாக இருக்கின்றது, இருக்கும். வாழ்த்துக்கள் சுதாகர் யதார்தத்தை படம் பிடித்து காட்டியமைக்கு. நன்றி.Shanmugam Paulhttps://www.blogger.com/profile/15171692574803083146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-14494678982462876422015-10-06T10:00:40.036-07:002015-10-06T10:00:40.036-07:00நல்ல பதிவு. மனதில் தங்கி விட்டது.நல்ல பதிவு. மனதில் தங்கி விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-14232382974469911152015-10-05T07:56:32.100-07:002015-10-05T07:56:32.100-07:00பதிவுகள் எல்லாம் படித்தால் மனதிற்குள் தங்கி விடுகி...பதிவுகள் எல்லாம் படித்தால் மனதிற்குள் தங்கி விடுகிறது. அதில் இது கொஞ்சம் ஸ்பெசல். உன் மனசை யார் கண்டா? இக்கேள்வியை இக்கணம் படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இக்கணம் இதைப் படிப்பதற்கு. அருமை. தொடர்ந்து படிப்பதற்கு ஒரு நல்ல தளம் தங்களுடையது. தங்களுடய இரண்டு நாவல்களையும் விலைக்கு வாங்கியே படித்திருக்கிறேன். கதையை காதால் கேட்டு சொல்லவில்லை. இரண்டும் அருமை. அறிவியலை அறிந்து கடப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் 6174-ல் கருந்துளை மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அதை வைத்து கொஞ்சம் காமெடி கதையெல்லாம் பண்ணி பிறகு கலைத்து விட்டேன். நன்றி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-33911620257597644182015-06-18T11:03:52.311-07:002015-06-18T11:03:52.311-07:00/*இதெல்லாம் செய். கண்டிப்பா பண்ணனும். ஆனா ஒரு பீதி.../*இதெல்லாம் செய். கண்டிப்பா பண்ணனும். ஆனா ஒரு பீதியில பண்ணாதே. மனசால நிறைஞ்சு பண்ணு. எள்ளும் ஜலமும் இறைக்கறப்போ, கண்ணு நிறையணும் அம்பி. அப்பத்தான் செஞ்சதுக்கு ஒரு பலன் இருக்கு. மடிசாரும், பஞ்சகச்சமும், மட்டும் போதாதுடா. எல்லாம் மனசுதானே? அதுக்கு உண்மையா இரு. நீ போனப்புறம் உன் மனசை யார் கண்டா?"*/<br /><br />என்ன ஒரு சத்யமான வார்த்தை.. கண் நிறைந்தது!<br />bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com