tag:blogger.com,1999:blog-10899883.post8284614865877961457..comments2023-09-09T05:35:28.670-07:00Comments on EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: செண்பகாவின் அப்பாUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-10899883.post-36524034366885912362015-11-28T07:03:19.351-08:002015-11-28T07:03:19.351-08:00பாகனுக்கும் வீடு உண்டே? அவனுக்கு யார் பாடல் எழுதுவ...பாகனுக்கும் வீடு உண்டே? அவனுக்கு யார் பாடல் எழுதுவார்கள்? பாகன் வலி புரியுமா புலவர்களுக்கு?<br /><br />வலியின் வெளிப்பாடு, எழுத்தின் நயம், கோர்வை மிக அருமை. வாழ்த்துகள் தொடரட்டும் உங்களின் இந்த இயல்பான நடை. நன்றி.Shanmugam Paulhttps://www.blogger.com/profile/15171692574803083146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10899883.post-64387217928027753532015-04-26T01:08:21.668-07:002015-04-26T01:08:21.668-07:00செண்பகாவின் அப்பா - சுதாகர் கஸ்தூரி - புதிய நட்சத்...செண்பகாவின் அப்பா - சுதாகர் கஸ்தூரி - புதிய நட்சத்திரம் உதித்திருக்கிறது. மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அருமையான எழுத்து நடை. அருமையாக தொகுக்கப் பட்ட 'திரைப்படம்' பார்ப்பது போல் இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு Sudhakar KasturiRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com